Monday 6th of May 2024 03:18:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழரசுக்கட்சி தலைமை அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழரசுக்கட்சி தலைமை அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!


முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சற்று முன்னர் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நிர்வாகச் செயலாளர் குலநாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உட்பட்டவர்கள் பங்குகொண்டு வணக்கம் செலுத்தினர்.

முன்னதாக மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கத்துக்கான வணக்க நிகழ்வும் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தப்பது.


Category: செய்திகள், புதிது
Tags: மாவை சோ.சேனாதிராஜா, இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE